தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணலில் தோண்டத் தோண்ட நீர் ஊறுவது போல, மனிதர்களுக்குக் கற்கக் கற்க அறிவு பெருகும்.
As a sand-well yields water the deeper you dig, so wisdom grows the more one learns.
जैसे रेत के कुएँ से खोदते जाने पर जल निकलता है, वैसे ही मनुष्य को सीखते जाने पर ज्ञान बढ़ता है।